7 மார்., 2024

கனவு காதல்

நிலைப்பதில்லை 
என்றும் 
தெரிந்தும் 
அவள் 
நினைவலைகள் 
தொடருகிறது. 
கனவாக... .. ..
அவள் 
தோழியிடம் கூறி
எடுத்துவிட்டால்
புகைப்படம்
என் 
நினைவாக.........

அடிக்கடி 
கண்ணாடியை
பார்ப்பதும் 
பார்த்து கொண்டே
சிரிப்பதும்.....
படுத்து கொண்டே 
பேசுவதும்
நின்ற இடங்களில் 
பார்ப்பதும்
நின்று 
அதே இடங்களில்
நின்று பார்ப்பதும்
வேடிக்க



குளத்தங்கரை காதலர்கள்

 காதலன் : 

சாரீ,இவ்ள நேரம் வெயிட் பண்ண வச்சதுக்கு. .... 

காதலி:

பரவால, 

ஏன் லேட், 

காதலன்:

வேலையா ,

காதலி:

உனக்காக, புதுசா

இந்த பழக்கம்

எங்க வேலை

காதலன்:

அதான் தேடுறேன். 

காதலி:

புரியல 

காதலன்:

வேலை தேடறதே ஒரு வேலை தான் 

காதலி:

சரி டெல்லிக்கு போன ... .

காதலன்:

பிளேட் ல போனேனா

பாத்ரூம் போனேனா

காதலி:

அப்பறம்

காதலி:

சாப்பிட்ட வாழைப்பழத்தோல

கீழே போட்டுருந்தான் 

காதலி:

அப்பறம் 

காதலன்:

தோல் வழுக்கி  கீழே விழுந்துட்டேன் 

நல்லவேல

பழனிமலை மேல விழுந்தேன். ...

காதலி:

கதை

காதலன் :

போவோம்

காதலி:

அதான் எப்ப

காதலன்:

வர வெள்ளி கிழமை

காதலி:

போவியா 

காதலன்

போவேன்

காதலி:

எங்க வெள்ள வேட்டி

காதலன்:

வெட்டி பசங்களுக்கு எதுக்கு வெள்ள வேட்டி

துணி கட்டி வெள்ளமா பாக்கமா வரமாட்டேனு 

அவங்க ஆத்தா வீட்டிற்கு போயிருச்சு

காதலி:

சோறு

காதலன்:

புரோட்டா

காதலி:

கடையில

காதலன் :

வேற வழி

காதலி:

புதுசு

காதலன்:

திணுசா இருக்கவும் 

நான் பழசாவே வந்துட்டேன் 

 காதலி:

OK bye

 காதலன்:

OK bye 

காதல்

அவள் இருக்கையில்
அவள் இருக்கையிலே
நான் அமர
சோர்ந்து போக
சொந்தம் கொண்டாட
எண்ணத்த 
கெடுத்து விட்ட
என்னத்த கொடுத்து விட்ட
பட்டு மேல
சாஞ்சுகிட்டு
பட்டணத்துக்கு போய்கிட்டு
எட்டு மேல எட்டு வச்சாலும்
கால் நகர்ல
கல் நகரல
கொத்து கொத்தா போகுதடி
பள்ளி கூடந்தான் போகுதடி
புளி கட்டி கிட்டு
புத்தகத்த தூக்கிட்டு
பரிட்சை எழுத போகுதடி
பாத்தா
அவள காணலடி
மல்லி வாசம் 
மணக்கல்ல...........
வச்ச மருதாணி 
செவக்கல்ல............
மில்லி வாசம் 
போகுமடி 
மிலிட்டரி
வாசம் போகுமாடி
புல்லறுக்க போகையிலே..........
ஏய் 
புள்ளயனு கூப்பிடலே...........
மாமனு நான்
கேக்கேயிலே..........
கருத்த போண்டாவ
நான் 
கொடுக்கையில..........
புரோட்டாவும் சேர்ந்து 
கருக்கையில..........
எங்க
மச்சான் வாங்கேயில 
எதுலயும் குறையில்ல.........
பொருள்ல.............



6 மார்., 2024

நாளைய வானிலை


கல்லூரி காதலா

 பேசினது இல்ல

பார்த்தது இல்ல 

பழகனுது இல்ல

எப்படி வந்துச்சு

எங்கே வந்துச்சு 

அவன் போன 

எனக்கு என்னா 

வந்துச்சு. ..

பக்கத்துல நிக்குறன்

அதனால சொல்றேன் 

அவனேயே நினைச்சனால 

எனக்கு காதல் வந்துச்சு...

போன் வந்துச்சா

வரல

மெசஜ் வந்துச்சா 

வரல

அப்புறம் காதல் மட்டும் 

எப்படி

கண் சிவந்துச்சு

செமஸ்டர் நெருஙகச்சு

காதல் மணந்துச்சு

காதலன் வந்தானா

கண்ணாடியில பாத்தானா

பக்கத்து பஸ்கிட்ட நின்னா

ஜோடி நிக்காலமா 

நம்ம 

சொன்னவுடனே

கேட்பனா

வெட்கம் இல்ல 

தயக்கம் இல்ல

தள்ளி விடு

தொட்டுவிடுறேன்

சிரிச்சு போன

கொடுத்து விடறேன்

என்னத்த

என்

எண்ணத்த தான் 






கள்வனும் கல்லூரியும்

 ஒரு நாள் 

டிக். . .டிக். . .டிக்

யாரது

கள்வன் 

எங்கே வந்தான் 

இங்கே வந்தான் 

என்ன சொன்னான்

ச்சே. ...ச்சே. .. .

நாளை பார்ப்போம். .. 

ஒரு நாள் கூத்து

 ஒரு நாள் கூத்து

டிக். ..டிக்.... டிக்

தடம் மாறிய பயணம்

தடுமாறிய மனம்

படிக்கட்டில் இறங்க

படுக்கையில் 

நினைத்து உறங்க

கருப்பு நிறம்

பிங்க் நிறம்

ஒரு நாள் இடைவெளியில்

குரல் கேட்டது .......

காதல் தொடருமா......

 கண்கள் சிவக்கும் 

காதல் மணக்கும் 

கல்லூரி காலங்களில். .. 


26 பிப்., 2024

பீனிக்ஸ் காதல்

காதலர்கள் இருவரும் காதலித்து கொண்ட நினைவுகளை தொடர்கதையாய் வழங்குவோம். 

ஆண் பெயர்:செல்வம்
பெண் பெயர்:ப்ரியா

கதை ஆரம்பம்
இளம் வயதில் இருவரும் பள்ளி கூடங்கள் படிக்கும் காலத்தில் உருவாகிறது. 
இருவரும் இரு வேறுப்பட்ட ஆதிக்க சாதிவகுப்பபினை சார்ந்தவர்கள். 
செல்வம் வலையர் இனத்தை சார்ந்தவன்
ப்ரியா படையாட்சி இனத்தை சார்ந்தவள்
இருவர்களின் காதல் தான் கதையின் கரு. 

செல்வம் சபரிமலை அய்யப்பன் போன்று பெண்களை வெறுத்து ஆண்களுடன் மட்டும் பழகும் இயல்புடையவன். 
ப்ரியா வள்ளியை போன்ற ஆண்களை வெறுத்து பெண்களுடன் மட்டும்  பழகும்
இயல்புடையவள். 


இவர்கள் இருவருக்கும் இடையே 


ப்ரியா:
இப்படியே தாடிய வைச்சுட்டு அலையாதே, கல்யாணத்து பின்னாடி சோறு ஆக்கி போடமாட்டேன். 
செல்வம் :
சோறு இல்லைனாலும் பரவாலே, 
ப்ரியா:
அப்பறம் .....
செல்வம்:
இட்லி தோசையலாம் சுட்டு போடு.... 
ப்ரியா:
ம்ம்ம்......... 

அடுத்த நாள் 
தண்ணி குடம் எடுத்து வரும்போது..... 

ப்ரியா:
என்னடா மொறப்பு
செல்வம் :
உன்ன யார் பாத்தா..... 
ப்ரியா:
அப்பறம்..
செல்வம்:
உங்காத்தாலுக்கு பாவாடை தாவணி போட்ட கூட சூப்பரா தான் இருக்கும்.... 
ப்ரியா:
செருப்பு பிஞ்சிரும்....... 
செல்வம்:
பரவால தச்சுக்கலாம்டி........ 
ப்ரியா:
ஓ ஓ..................

வாழ்கின்றேன்

 நான்

 உன்னை காதலிக்க 

உயிர் 

வாழவில்லை 

உன்னை 

காதலிப்பதால் தான்

உயிரே

வாழ்கிறேன்............... 

கல்லறை

 பெண்களை காதலிக்கும் முன் 

அவள் கண்களை பார் 

ஆயிரம் ஆண்களின் 

கல்லறை தெரியும். 

முதல் முயற்சி வெற்றியை தந்தது

 நாம் கடந்த பதிவில் பதிவிட்டதை போன்று

பாதயாத்திரை நமது சொந்த பந்தங்களுக்கு நன்மை அளிக்கும் என்பதை நம்பினோம். 

அதே போன்று நமக்கு நன்மை அளித்தது. 

வருடங்கள் முழுவதும் வேலைக்கு சென்று பழக கூடிய வாய்ப்புகளை தவற விட்டவர்களுக்கு ஆன்மீக பயணங்கள் சந்தோஷத்தை தந்தது. 

மாசி மகத்தை நோக்கிய பயணம் வெற்றியை தந்தது. 

எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறியது. 

எதிர்ப்புகள் இல்லாத வண்ணம் நடைபெற்றது. 

கருத்துகளை பரிமாறி கொண்டும் தங்கள் சந்தோஷத்தையும் வெளிபடுத்தி கொண்டனர். 

பழைய கடந்த கால நினைவுகளையும் பதிவிட்டனர். 

ஓய்வு நேரங்கள் மிகுதியாக இருந்ததனால் சிரமங்கள் இல்லாமல் பொழுதை களித்தனர். 

சாப்பாடு விஷயங்களில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும். 

ஆன்மிக பயணம் சென்றதனால் தலையூற்றாறுக்கு சென்று வர நேர்ந்தது 

அதன் அருகே உள்ள நல்காசி சிவன் மற்றும் நல்காசி விசாலாட்சிஅம்மனை வழிபாடு செய்ய முடிந்தது. 

சப்த கன்னிமார்களையும் சந்தன கருப்பண்ணசாமியும் சென்று வழிபாடு செய்ய முடியவில்லை. 

நீல வரதராஜ பெருமாள் கோவிலுக்கும் சென்றும் வந்தோம். 

இணையும் உறவுகள் கருத்துகள் யாவும் ஒன்றாகவே இருந்தன. 


காவி வேட்டியை கட்டணும் சங்க பனியனை போடனும் அதான் இலக்கு....... 


15 பிப்., 2024

வேலை வாய்ப்பு பதிவுகள்

சென்ற பதிவில் இணையும் உறவுகள் பற்றி பார்த்தோம். 
இப்பதிவில்  இன்று வேலைக்கு செல்பவர்களை கணக்கிடுவதால் நமக்கு என்ன பலன் ?
இன்று வேலைக்கு செல்லாதவர்களை கணக்கிடுவதால் நமக்கு என்ன பலன்? 
வேலை கொடுப்பவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதால் என்ன பலன்? 
வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதால் என்ன பலன்? 
வியாபாரிகள் எத்தனை பேர்?
அரசு அலுவலர்கள் எத்தனை பேர்?
அரசியல்வாதிகள் எத்தனை பேர் ?
அவர்கள் மூலம் நமக்கு ஆதாயம் உண்டா? 
காவல்துறையினர் நமக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கின்றனரா
நீதிமன்றங்கள் செல்லும் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதி யாராவது இருக்கின்றனரா? 
சரி விஷயத்துக்கு வருவோம் 
வேலைக்கு செல்பவர்கள் உள்ளூர்,வெளியூர் வேலைக்கு செல்பவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். 
வேலை இல்லாதவர்களின் விவரங்கள் இணையதளங்களில் வெளிபடுத்தினால் அவர்களுக்கு வேலை கொடுப்பதற்கு ஆட்கள் இருக்கின்றனரா? 
இதற்காக இணையதளங்களில் வாட்சப் குரூப் ஆரம்பித்து அதன் மூலம் தினசரி வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ள போது இணையத்தில் தெரியபடுத்தலாம். 
5 பேர் செய்கின்ற வேலையை 4 பேர்  தான் வேலைகளை செய்வார்கள் வேலைக்கு செல்லாதவர்களை அழைத்து நம்முடன் அவர்களை வேலை செய்ய வைப்பது. 
அத்துடன் நம் சிரமங்களையும் தவிர்க்கலாம்

இதை சரி செய்தால் வேலை இல்லாதவர்களுக்கு வேலையும் கொடுக்கலாம். 
சிரமப்பட்டு வேலை செய்பவர்க்கும் பணிச்சுமையை குறைக்கலாம். 

உதாரணமாக
கட்டிட தொழில் ஈடுபடுவர்களின் எண்ணிக்கை 100 
வேலைக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 90
செல்லாதவர்களின் எண்ணிக்கை 10
தோராயமாக 105 பேர்
செல்லாதவர்கள் எக்காரணத்திற்காக வேலைக்கு செல்லவில்லை என்பதையறிய  வேண்டும். 
வேலை இல்லாததால் செல்லவில்லை என்பதை உறுதி படுத்தியபின் அவர்களை வேலைக்கு செல்ல வைப்பது எப்படி என்பதற்காக 
ஆலோசனை கூட்டங்களை நடத்தலாம். 
இதனால் நமக்கு பயன்
 பொருளாதார சுமையை குறைக்கலாம். 
வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் அலைவது ஒரு கூட்டம். 
வேலை கிடைக்காமல் அலைவது ஒரு கூட்டம் இவர்கள் இருவரையும் இணைப்பதே நமது குழுவின் குறிக்கோள். 
வருமான கணக்கீட்டின் படி
மொத்தம் 
சமுதாய வருமானம்
100
50*900=45000
20*600=12000
30*400=12000
மொத்த வருமானம்
69000
30 நாள் கணக்கின்படி
30*69000
2070000

இதை வேலை இல்லாமல் தவற விட்டால்
எவ்வளவு இழப்பு. 
வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டும் ஆட்கள் இல்லாமல் போனல் நமக்கு எவ்வளவு இழப்பு என்பதை அறிந்து செயல்பட வேண்டும். இதை சரி செய்ய முதலில் அறிமுக கூட்டம் போட வேண்டும்
ஒவ்வொரும் விருப்பு வெறுப்பின்றி தங்களை அறிமுக படுத்திகொண்டு தாங்கள் பணிபுரியும் இடத்தையும்
செய்கின்ற வேலையையும் பதிவு செய்ய வேண்டும். 
சமுதாய நற்பணி மன்றங்களில் பதிவு செய்யும் போது உங்களை பற்றிய அறிவு மற்றவர்களுக்கு வளர்ச்சி அடையும். 
அதில் குழுவின் பொறுப்பாளர்கள் பெயர்களையும் தொழில் மற்றும் பணிபுரியும் இடங்களையும் பதிவு செய்ய வேண்டும். 
அத்துடன் மொபைல் நம்பர்களையும் பதிவு செய்து ஒரு பிரதி எடுத்து கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு நீங்கள் தேவைப்பட்டால் நேரடியாக உங்களை தொடர்பு கொள்வார்கள். 
குழுவில் 100பேர் இணைந்தால் 100 பேரை பற்றியும் அனைவருக்கும் தெரிய வேண்டும். 
இதுவே முதல் கூட்டமான அறிமுக கூட்டம் என்று அழைக்கப்படும். 
இதன் பின்னர் வரும் ஆலோசனை கூட்டம் 
உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும்
அதில் தங்கள் ஆலோசனைகளை கூறலாம். 
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் நாளை பார்ப்போம்
இப்படிக்கு 
பா. மணிவண்ணன் 
பொறியியல் பட்டதாரி 

14 பிப்., 2024

கூட்டங்கள்

 1.அறிமுக கூட்டம் 

2.ஆலோசனை கூட்டம்

3.கலந்துரையாடல் கூட்டம்

4.விழா கூட்டம்

5.முன்னறிவிப்பு கூட்டம்

6.அறிக்கை கூட்டம்

இன்னும் பல


இணையும் உறவுகள் அறிமுக கூட்டம்

 நாம் சென்ற பதிவில் நமக்கு நாமே உதவும் திட்டத்தில்

1.திருமண உதவி திட்டம்

2.வீடு கட்டும் திட்டம்


பற்றிய 

ஆலோசனைகளை  பார்த்தும். 

இப்பதிவில் இணைந்த உறவுகள் அறிமுக கூட்டம்  என்ன என்பதை பார்ப்போம். 

இணைந்த உறவுகள் நாம் திருமண வழி உறவு முறைகளை இணைந்த உறவு முறைகள் என்று அழைக்கின்றோம். 

நமது 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றோம். 

அதில் உள்ளூரில் திருமணம் செய்தவர்களும் இருக்கலாம். 

வெளியூரில் திருமண செய்தவர்களும் இருக்கலாம் .

வெளியூரில் திருமணம் செய்தவர்கள் எந்த எந்த ஊரில் திருமணம் செய்தார்கள் என்ற வரிசை பட்டியலை தயார் செய்ய வேண்டும். 

அந்த ஊரில் சமுதாய நற்பணிகளில் ஈடுபாடு செலுத்திகிறார்களாக என்று அறிய வேண்டும்

வழி நடத்துவதற்கு ஆட்கள் இருக்கிறார்களா என்பதை அறிய வேண்டும் 

செல்வாக்கை பெற்றவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே என்பதை அறிய வேண்டும். 

சமுதாய நற்பணிகளை இயக்குவதற்கு ஆட்கள் இருக்கிறார்களே என்பதை அறிய வேண்டும். 

அரசியல்வாதிகள் இருக்கிறார்களா என்பதை அறிய வேண்டும். 

இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க முடியுமா என்பதை அறிய வேண்டும்

ஒருங்கிணைத்தால் இவர்கள் அனைவருக்கும் தலைமை யேற்று நடத்த கூடிய நம்மில் ஒருவர் இருக்கும்பட்சத்தில் நாம் வரலாற்றை வென்று நிம்மப்போம் என்பதில் ஐயமில்லை. 

ஒரு வேளை இணைந்து கூட்டம் போட்டு பேசமுடியாத என்பதற்காக ஆன்மிகத்தை கையிலெடுப்போம். 

உதாரணமாக பழனி மலை முருகன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்லலாம். 

பாதயாத்திரையாக செல்லும்பட்சத்தில் ஒரிரு இடம் அல்லது இரண்டு இடம் அல்லது மூன்று இடத்தில் தங்கி ஓய்வு  எடுப்போம். 

அந்த இடங்களில் தங்கள் கருத்துகளையும் ஆலோசனை களையும் பரிமாறி கொள்ளலாம். 

வருடம் ஒரு முறை புதியதாய் ஏதேனும் கொள்கைகளை உருவாக்கி அதை நடை முறை படுத்துவதே நமது இலட்சியம். 

ஒரு ஊர் காரர்கள் மட்டும் சென்றால் அணி வகுப்பு எளிது. 

பல ஊர்காரர்கள் ஒன்று சேர்ந்து அணி வகுப்பு எப்படி. 

உதாரணமாக 

நம்முடன் இணையும் ஊர்கள் 

1.பாளையம்

2.குஜிலியம்பாறை

3.கோவிலூர்

என்று கருத்தில் போது 

பாதயாத்திரையை முதல் அணியாக பாளையம் துவங்கி வைக்கும்

அந்த அணி பாதயாத்திரையாக குஜிலியம்பாறை யை  எந்த நாள் எப்பொழுது அதை பார்த்து குஜிலியம்பாறை காரர்கள் நிகழ்ச்சி நிரலை ஏற்பாடு செய்யலாம்.

ஒவ்வொரு ஊரும்  இப்படி தொடர்ந்து நிகழ்ச்சி நிரலை முடிவு செய்யலாம். 

பாதயாத்திரை விருப்பம் இல்லாத சமுதாய நண்பர்களுக்காக நமது ஆலோசனை கூட்டத்தை பழனியில் ஓய்வு எடுக்கும் நேரங்களை இதற்கு பயன்படுத்தலாம். 

நமக்கான நேர விரயங்களை மிச்ச படுத்தலாம். 

தேவைப்பட்டால் வரவு செலவுக் கணக்கு களை சரிபார்த்து சமுதாய அன்பர்களிடம் ஒப்படைக்கலாம். 

புதியதாய் இணைந்தவர்களை நாம் கூட்டத்தில் அறிமுக படுத்தலாம். இதே போல் வருடத்திற்கு ஒரு முறை கூட்டம் போடும்போது குடிகாரர்கள் கூட்டத்திற்கு வருவதை தவிர்க்கலாம். 

கூட்டங்கள் எப்பொழுது முடியும் என்ற மனநிலை நமது நண்பர்களுக்கு வரவே வராது. 

கண்டிப்பாக இது போன்ற ஆலோசனைகளுக்கு நமது வலைப்பதிவை தொடருங்கள்



12 பிப்., 2024

சமுதாய நற்பணிகள் ஆலோசனை-2

 சென்ற பதிவின் தொடர்ச்சி

சென்ற நமது இன குழுக்களில் திருமண உதவியை குழுக்களில் உள்ள அனைவரும் இணைந்து செயல்படுவது எப்படி என்ற ஆலோசனைகளை கூறி வருகிறோம்.

இந்த பதிவில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள போவது 

வீடு கட்டுவதற்கான திட்டம் 

மாதம் ஒருவரை தேர்ந்தெடுப்போம் வீடில்லா நிலையை ஒதுக்கி வைப்போம். 

வீடு கட்டி தருவதற்கு மத்திய அரசும் மாநில அரசும் மற்றும் தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறை மூலமாக நடைபெற்று வருகிறது. 

அதே வேலையை நமது இனக்குழுக்கள் மூலமாகவும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு நம்மாலும் இயன்ற அளவு உதவியை நாம் செய்யலாம். 

இதற்கு முன்  களப்பணியில் ஈடுபட வேண்டும். 

1.நாம் ஒவ்வொருவரின் பொருளாதார வளர்ச்சி எந்நிலையில் இருக்கிறது என்பதை அறிய வேண்டும்.

2.வீடு கட்டும் திட்டம் பொதுவான திட்டமாக அறிவித்த பின் மாதம் ஒருவருக்கு வீடு கட்டுவதற்கு உதவலாம். 

3.முழு பணமும் நம்மால் தர இயலாத காரணத்தால் நாம் பொருளாதார வளர்ச்சி கேற்ப ஒரு லட்சம் ரூபாய் பணம் வீடு கட்டுபவர்களுக்கு கொடுக்கலாம். 

4.அதற்கு கட்டுபாடுகளையும் விதிமுறைகளையும் விதிக்கலாம். 

5.சொந்த பட்டா நிலமாக இருக்க வேண்டும். 

6.வீடு கட்டுபவர்கள் குழுவில் குறைந்த பட்சமாக மூன்று ஆண்டுகளாவது உறுப்பினராக இருக்க வேண்டும். 

7.வீடு கட்டுபவர்கள் ஒரு மாதத்திற்கு முன்னரே குழுவின் தலைவரிடம் விண்ணப்பிக்க வேண்டும். 

8.வீடு கட்டிய பின் புதுமனை புகுவிழா அன்று அப்பணத்தை வீடு கட்டியவரிடம் ஒப்படைக்கப்படும். 

9.அனைவருக்கும் உதவும் திட்டம் பொறாமைகள் இல்லாமல் நம்மில் ஒருவர் பலன் அடைய வேண்டும். 

10.வீடு கட்டும் பணிக்கு குழுவில் உள்ளவர்கள் மட்டுமே பணியமர்த்த பட வேண்டும். 

11.குழுவில் ஆட்கள் இல்லாத பட்சத்தில் வெளி ஆட்களை தேர்வு செய்யலாம். 

12.இதற்கான மாத சந்தா உறுப்பினர்களின் எண்ணிக்கை பொறுத்து மாறுபடும். 

13.பயனாளிகள் ஒரு முறை பலன் அடைந்து விட்டால் மறுபடியும் பலன் அடைய அனைத்து உறுப்பினர்களும் பலன் அடைந்த பின் தான் சாத்தியம். 

14.மாதம் ஒருவருக்கு வீடு கட்டும் திட்டம்

15.பயனாளிகள் பலன் அடைந்த பின் வருடத்திற்கு ஒரு முறை அவர்களுக்கு மட்டும் வீட்டு வரி அறிமுக படுத்தபடும். 

16.வீட்டு வரியின் மதிப்பு 1000 என நிர்ணயிக்கலாம். 

குறிப்பு:

1.வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே செயல்படும். 

2.ஆன்மிக பணிகளுக்காகவோ மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்காகவோ இனக்குழுக்கள் செயல்படாது. 

3.பொருளாதாரத்தில் மேம்பட்டவனாக மாற்ற வேண்டும் என்பது தான் இலக்கு. 

4.இது ஒரு இலவச திட்டம். இது ஒரு கடன் திட்டம் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 


5.200 நபர்கள் இருக்கும் பட்சத்தில் மாதம் 500,மாத சந்தாவாக வசூல் செய்ய வேண்டும்.


11 பிப்., 2024

சமுதாய நற்பணிகள் ஆலோசனை-2

1.திருமணத்திற்கு உதவும் திட்டம்

2.வீடு கட்டுவதற்கு உதவும் திட்டம்

சமுதாய நற்பணி மன்றங்கள் ஆரம்பித்து முன்னேற துடிக்கும் வாசகர்களுக்கு
இணையத்தின் மூலம் நமக்கு தெரிந்த கருத்துகளை பதிவிடுகிறோம். 


நம்முடைய முதல் இலக்கு 

திருமண தம்பதிகளுக்கு உதவுவதே

உதாரணமாக நமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை வருடத்திற்கு 10 ஜோடிகளுக்கு திருமணம் ஆனது எனில் 

1.நம்முடைய இலக்கு திருமணத்திற்காக ஒதுக்கப்பட்ட வேண்டிய நிதியை முடிவு செய்யபட வேண்டும். 

2.இலக்கு 10 லட்சம் எனில் அதற்கு நிதியை திரட்ட எடுத்துரைக்க வேண்டும். 

3.மாத சந்தாக்களை எவ்வளவு என்பதை நிர்ணயிக்கபட வேண்டும். 

4.சந்தாதாரர்களின் எண்ணிக்கை 250 என்று இருப்பின் மாத சந்தாக்கள் 400 ரூபாய் என்று நிர்ணயம் செய்யலாம். 

5.400 என்பது எளிமையான இலக்கு என்பதால் மாதம் ஒரு லட்சம் ரூபாய் என்பது நமக்கு வருமானம் வரும். 

6.அடுத்த மாத கூட்டத்தில் தம்பதிகளை அழைத்து அவர்களுக்கு உண்டான அன்பளிப்பு தொகையை அவர்களிடம் கொடுக்கலாம். 

7.ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும் தருவாயில் தம்பதியர்களுக்கு பிரித்து கொடுக்கலாம். 

8.மாதத்திற்கு ஒரு திருமணம் என்பது சிறப்பு. 

9.மாத கூட்டங்கள் மற்றும் ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும். 

10.திருமணத்திற்கு கொடுக்கப்படும் நிதிக்கான விதிமுறைகளை நிர்ணயிக்க வேண்டும். 

11.சமுதாய நற்பணி இயக்கத்தில் இருக்கும் அனைவருக்கும் அழைப்பிதழை கொடுக்க வேண்டும். 

12.திருமணம் ஆகும் தம்பதிகள் திருமணத்தில் எடுக்கும் மணமகன், மணமகள் போட்டோவை சமுதாய நற்பணி இயக்க தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும். 

13.கிராம நிர்வாக அலுவலர் திருமணமானதற்கு உண்டான சான்றுகளை சமுதாய நற்பணி இயக்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

14.திருமணமானவர்களில் இருவரில் ஒருவர் சமுதாய உறுப்பினராக குறைந்த பட்சம் ஒரு வருடாமவது இருந்திருக்க வேண்டும். 

15.சமுதாய நற்பணிகளின் விண்ணப்ப படிவத்தை வாங்கி பூர்த்தி செய்ய வேண்டும். 

10 பிப்., 2024

YII FRAMEWORK

Yii

Yii homepage

Key Features:

  • Customizable setup
  • Support to various extensions
  • Gii code generator
  • Built-in security measures

Yii is a feature-rich PHP framework and one of the easiest to set up, thanks to its extensive documentation and helpful starting guide. When it comes to performance, this framework is on par with Phalcon.

Yii offers a robust set of features and supports various extensions to speed up web application development. For example, it supports the Gii code generator for model, CRUD operation, and module creation.

What’s more, Yii has built-in security features, including user-based authentication controls and SQL injection prevention.

The only drawback of Yii is that it is not the most beginner-friendly framework on this list. However, its documentation and user community will help you with the learning process.

PHP PROGRAMMING

<!DOCTYPE HTML>  
<html>
<head>
<style>
.error {color: #FF0000;}
</style>
</head>
<body>  

<?php
// define variables and set to empty values
$nameErr = $emailErr = $genderErr = $websiteErr = "";
$name = $email = $gender = $comment = $website = "";

if ($_SERVER["REQUEST_METHOD"] == "POST") {
  if (empty($_POST["name"])) {
    $nameErr = "Name is required";
  } else {
    $name = test_input($_POST["name"]);
    // check if name only contains letters and whitespace
    if (!preg_match("/^[a-zA-Z-' ]*$/",$name)) {
      $nameErr = "Only letters and white space allowed";
    }
  }
  
  if (empty($_POST["email"])) {
    $emailErr = "Email is required";
  } else {
    $email = test_input($_POST["email"]);
    // check if e-mail address is well-formed
    if (!filter_var($email, FILTER_VALIDATE_EMAIL)) {
      $emailErr = "Invalid email format";
    }
  }
    
  if (empty($_POST["website"])) {
    $website = "";
  } else {
    $website = test_input($_POST["website"]);
    // check if URL address syntax is valid (this regular expression also allows dashes in the URL)
    if (!preg_match("/\b(?:(?:https?|ftp):\/\/|www\.)[-a-z0-9+&@#\/%?=~_|!:,.;]*[-a-z0-9+&@#\/%=~_|]/i",$website)) {
      $websiteErr = "Invalid URL";
    }
  }

  if (empty($_POST["comment"])) {
    $comment = "";
  } else {
    $comment = test_input($_POST["comment"]);
  }

  if (empty($_POST["gender"])) {
    $genderErr = "Gender is required";
  } else {
    $gender = test_input($_POST["gender"]);
  }
}

function test_input($data) {
  $data = trim($data);
  $data = stripslashes($data);
  $data = htmlspecialchars($data);
  return $data;
}
?>


<h2>PHP Form Validation Example</h2>
<p><span class="error">* required field</span></p>
<form method="post" action="<?php echo htmlspecialchars($_SERVER["PHP_SELF"]);?>">  
  Name: <input type="text" name="name" value="<?php echo $name;?>">
  <span class="error"><?php echo $nameErr;?></span>
  <br><br>
  E-mail: <input type="text" name="email" value="<?php echo $email;?>">
  <span class="error"><?php echo $emailErr;?></span>
  <br><br>
  Website: <input type="text" name="website" value="<?php echo $website;?>">
  <span class="error"><?php echo $websiteErr;?></span>
  <br><br>
  Comment: <textarea name="comment" rows="5" cols="40"><?php echo $comment;?></textarea>
  <br><br>
  Gender:
  <input type="radio" name="gender" <?php if (isset($gender) && $gender=="female"echo "checked";?> value="female">Female
  <input type="radio" name="gender" <?php if (isset($gender) && $gender=="male"echo "checked";?> value="male">Male
  <input type="radio" name="gender" <?php if (isset($gender) && $gender=="other"echo "checked";?> value="other">Other  
  <span class="error"><?php echo $genderErr;?></span>
  <br><br>
  <input type="submit" name="submit" value="Submit">  
</form>

<?php
echo "<h2>Your Input:</h2>";
echo $name;
echo "<br>";
echo $email;
echo "<br>";
echo $website;
echo "<br>";
echo $comment;
echo "<br>";
echo $gender;
?>


</body>
</html>

9 பிப்., 2024

தை அமாவாசை குல தெய்வ வழிபாடு

ராசாத்தி அம்மன் கோவில் ஆலயத்தில் நடைபெற்றது. 
கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் வருகை தந்தனர். 

7 பிப்., 2024

நற்பணிகள் இயக்க ஆலோசனைகள் -1

1.நற்பணி இயக்க உறுப்பினர்கள் மனநிலையை அறிந்து நற்பணி இயக்க தலைவர்கள் செயல்பட வேண்டும். 

2.நற்பணி இயக்கங்கள் ஆரம்பித்த கையோடு பல்வேறு குழுக்களை உருவாக்க வேண்டும்

3.நற்பணி இயக்க குழுக்களுக்கு இணையும் உறுப்பினர்களை கொண்டு தேர்தல்கள் நடத்தி தலைவர்களை நியமனம் செய்ய வேண்டும். 

4.தேர்தலில் நிற்க கூடிய நபர்களுக்கு தகுதிகளையும் மற்றும் அதற்கு உண்டான நிபந்தனைகளையும் விதிக்க வேண்டும். 

5.நற்பணி இயக்கத்தில் இருப்பவர்களிடம் தனி நபர் கட்டுபாடு அநாவசியமானது. 

6.யார் எந்த சாதிகள்/மதங்கள் எதில் வேண்டுமானாலும் பின்பற்றலாம். 

7.முதலில் கொள்கைகளையும் மற்றும் அதற்கு உண்டான இலக்குகளையும் நிர்ணயிக்கப்பட்ட வேண்டும்.

8.இலக்குகளை நிர்ணயித்த பின் தான் மாத சந்தாக்களை வசூலிக்க வேண்டும். 

9.வருட முடியும் போது அரைவருட, முழு வருட ஆண்டறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 

10.
பரிந்துரைக்கப்படும் குழுக்கள் 
1.நிர்வாக குழு
2.மருத்துவ குழு
3.அரசியல் குழு
4.விளையாட்டு குழு
5.ஆன்மிக குழு
6.வேலைவாய்ப்பு குழு
7.கல்வி குழு
8.குடும்ப நலன் குழு
9.சேவை குழு
10.ஆலோசகர் குழு
இவர்களுக்கு பதவி காலம் ஒரு வருடம் மட்டுமே

6 பிப்., 2024

அரசியலில் வெற்றியடைவதற்கான ஆலோசனைகள்-1

1.தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ. 1000 வழங்கப்படும்

2.கேபிள், மொபைல் ரீசார்ஜ் பணம் மாதம் ரூ. 1,000 வழங்கப்படும்

3.18 வயதிற்கு மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு எண்ணெய் தேவைக்காக மாதம் ரூ. 1000 வழங்கப்படும்.

4.விளையாட்டு போட்டி வீரர்களுக்கு மாத ஊக்கத்தொகை  ரூ. 1000 வழங்கப்படும். 

5.மகப்பேறு உதவி தொகை ரூபாய். 18,000 வழங்கப்படும். 

6.திருமண உதவி தொகையாக  மணமகன்

மற்றும் மணமகள் இருவருக்கும் தலா ரூபாய். 18,000 வழங்கப்படும். 

7. ஈம சடங்கிற்கான செலவு தொகையாக ரூ. 18,000 வழங்கப்படும்.  

8.தமது குலத்தொழிலை தெய்வமாக கருதி பணிபுரியும் கலைஞர்களுக்கு மாத ஊதியம் ரூ1,000 வழங்கப்படும்.

9.கல்லூரி பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாத ஊக்கத்தொகை ரூ1,000 வழங்கப்படும். 

10.ஒயின் சாப்  செலவிற்காக ரூ. 1000 வழங்கப்படும். 


குறிப்பு:ஒருவர் எத்தனை விதமான சலுகைகளை வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். 


3 பிப்., 2024

தமிழக வெற்றிக் கழகம்

தமிழக வெற்றிக் கழகம்

இந்திய அரசியல் கட்சி

தமிழக வெற்றி கழகம் (Tamilaga Vettri Kazhagam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ள ஓர் அரசியல் கட்சியாகும். [1][2] 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்று நடிகர் விஜய் இக்கட்சியை தொடங்கினார்.[3][4] தமிழ் மக்களின் வளர்ச்சியே இக்கட்சியின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழகம்
Tamilaga Vettri Kazhagam
சுருக்கக்குறிTVK
தலைவர்யோசப் விஜய்
நிறுவனர்யோசப் விஜய்
குறிக்கோளுரைபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
தொடக்கம்2 பிப்ரவரி 2024
தலைமையகம்சென்னை –(பனையூர்) 600019, தமிழ்நாடுஇந்தியா.
கொள்கைசமவுடைமை
இடதுசாரி அரசியல்
நிறங்கள்     கருஞ்சிவப்பு
இ.தே.ஆ நிலைபதிவு செய்யப்படவில்லை
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(தமிழ்நாடு சட்டப் பேரவை)
0 / 234
இணையதளம்
https://tvkvijay.com/
இந்தியா அரசியல்

வரலாறுதொகு

2009 ஆம் ஆண்டு, விஜய் தனது இரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தை புதுக்கோட்டையில் 2009 ஆம் ஆண்டு சூலை மாதம் 26 ஆம் தேதியன்று நற்பணி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகத் தொடங்கினார்.[5][6] இந்த அமைப்பு 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரித்தது. 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்று போட்டியிட்ட 169 இடங்களில் 115 இடங்களில் வெற்றியைப் பெற்றது.[7] [8] இதன் தொடர்ச்சியாக 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்று தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை விஜய் தொடங்கினார்.

தேர்தல்தொகு

தமிழக வெற்றி கழகம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது என்றும், இக்கட்சி யாருக்கும் தற்போது ஆதரவு அளிக்கவில்லை என்றும் விஜய் தெரிவித்தார்.[9] மேலும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தனது கட்சியின் இலட்சியம் என்றும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது தன் கட்சியின் முழக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.[10]

கனவு காதல்

நிலைப்பதில்லை  என்றும்  தெரிந்தும்  அவள்  நினைவலைகள்  தொடருகிறது.  கனவாக... .. .. அவள்  தோழியிடம் கூறி எடுத்துவிட்டால் புகைப்படம் என்  நினைவ...